தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
சமுதாயப்பணி குறித்து விடுதலைக்களம் ஆலோசனைக்கூட்டம்.

சமுதாயப்பணி குறித்து விடுதலைக்களம் ஆலோசனைக்கூட்டம்.

Admin 21 Jun 2020 | 06:59 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், புதுமேட்டூர் கிராமத்தை சேர்ந்த விடுதலைக்களம் நிர்வாகிகள் இன்று (21.06.2020) திரு.ராஜேந்திரன், திரு.மாதேஸ்வரன், திரு. செந்தில் மற்றும் திரு.அஜித்  மாதேஸ்வரன் ஆகியோர் இராசிபுரத்திலுள்ள விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் திரு.கொ. நாகராஜன் அவர்களை சந்தித்து மேற்கொள்ள வேண்டிய சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam Ko.Nagarajan Consulative
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண