தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
மதுக்கரை ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார் திரு.க.மாசிலாமணி

மதுக்கரை ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார் திரு.க.மாசிலாமணி

Admin 26 Jun 2020 | 08:27 PM
பகிர்:

கோவை மாவட்ட மதுக்கரை ஒன்றிய குழு கூட்டம் நேற்று (25.06.2020) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் திரு.க.மாசிலாமணி  அவர்கள், தங்கள் பகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பேசினார். முன்னதாக கொரோனா தொற்றால் உயிர் இழந்த மருத்துவர்கள், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மெளனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

தகவல் உதவி: திரு.க.மாசிலாமணி- ஒன்றியக்குழு உறுப்பினர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Madhukarai - Mr.K.Masilama
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண