தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
200 உடல் ஊனமுற்றோர் துயர்துடைத்தார் ஊ.ம.தலைவர்-திரு.ஞானபாண்டியன்.

200 உடல் ஊனமுற்றோர் துயர்துடைத்தார் ஊ.ம.தலைவர்-திரு.ஞானபாண்டியன்.

Admin 28 Jun 2020 | 06:02 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியம், பூமாலை பட்டி ஊராட்சியில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக, வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட  ஏழை,எளிய ஊனமுற்றோர் குடும்பங்களுக்கு, இலவசமாக அரிசி,பருப்பு ஆகியவற்றை ஊராட்சி மன்றத் தலைவர் திரு. K.N. ஞானபாண்டியன்.B.com  (இவர் பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்கள் வழங்கினார். நிவாரண உதவி பெற்ற மக்கள் ஊ.ம.தலைவரை வாழ்த்திச் சென்றனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Poomalaippatti President Mr.K.N.Gnanapandian.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண