தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNT- சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதில் தீவிரம் காட்டும் ஊராட்சி மன்றத் தலைவர்.

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNT- சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதில் தீவிரம் காட்டும் ஊராட்சி மன்றத் தலைவர்.

Admin 01 Jul 2020 | 12:55 AM
பகிர்:

 நமது சமுதாய மாணவச்செல்வங்கள் மற்றும் சமுதாய மக்கள் அனைவரும் விரைந்து DNT சான்றிதழ் பெற்று மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவிகளையும், சலுகைகளையும் பெற்றிட வேண்டும் என்று வலுத்து வரும் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் மாவட்டம், பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.C.ஜெயக்குமார் (இவரை பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்)அவர்களின் தீவிர முயற்சியை அடுத்து,  கடந்த 18.06.2020 விண்ணப்பித்து ஒருவார காலத்திற்குள் நால்வருக்கு DNT சான்றிதழ் பெற்றுக்கொடுத்து பணியை தீவிரப்படுத்தியுள்ளார். திரு.C.ஜெயக்குமார் அவர்களுக்கு நாமக்கல் தொட்டிய நாயக்ர் சமுதாய அறக்கட்டளை மற்றும் சென்னை, வீ.பா.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பிலும் வாழ்த்துக்கள்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Pappinaickenpatti President Mr.Jayakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண