தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை!
விளம்பரங்கள்
”ஒன்றிணைவோம் வா” தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடன் நாமக்கல் உள்ளாட்சித் தலைவர்கள்

”ஒன்றிணைவோம் வா” தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடன் நாமக்கல் உள்ளாட்சித் தலைவர்கள்

Admin 01 Jul 2020 | 05:26 PM
பகிர்:

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஒன்றிணைவோம் வா” என்ற நிகழ்வின் வாயிலாக கழகத்தின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் காணொலி மூலம் மாவட்ட வாரியாக பேசிவருகிறார். அதன் ஒருபகுதியாக நேற்று நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அதில் இராசிபுரம் துணைப்பெருந்தலைவர் திருமதி.சந்திரா சிவக்குமார், (இவரைப்பற்றி மேலும் அறிய நீல நிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.ஜெயமணி முருகேசன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.முத்துலட்சுமி சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Rasipuram Vice Chairman Mrs.Chandra Sivakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண