தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
இராஜகம்பளத்தாரில் முதல் மாவட்டச் செயலாளர் நியமனம் - இராஜகம்பளத்தாரின் நன்றி.

இராஜகம்பளத்தாரில் முதல் மாவட்டச் செயலாளர் நியமனம் - இராஜகம்பளத்தாரின் நன்றி.

நிருபர் 10 Jul 2020 | 09:50 PM
பகிர்:

கோவை தெற்கு பி.ஜே.பி.மாவட்டச் செயலாளராக பொள்ளாச்சி, ஆர்.பொன்னாபுரம் திரு.G.தர்மபிரகாஷ் (9750003110) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியில் ஆளும் தேசியக்கட்சியொன்றில் முதல்முறையாக இராஜகம்பளத்தார் ஒருவரை மாவட்டச் செயலாளர் அந்தஸ்தில் நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். திரு.தர்மப்பிரகாஷ் அவர்களை நியமனம் செய்த பிஜேபியின் மத்திய, மாநில தலைமைக்கும், பரிந்துரை செய்த தலைவர்களுக்கும் தமிழகத்தில் வாழும் 40 லட்சம் இராஜகம்பளத்தாரின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Pollachi.G..Dharmaprakash
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண