தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
ஓ.பி.சி.மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துக- கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்ற தொட்டிய நாயக்கர் சமுதாயம் வேண்டுகோள்.

ஓ.பி.சி.மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துக- கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்ற தொட்டிய நாயக்கர் சமுதாயம் வேண்டுகோள்.

Admin 06 Aug 2020 | 11:35 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், AIOCC  (All India OBC Coordination Committee) சார்பாக OBC இட ஒதுக்கீட்டை முழுமையாக அமுல்படுத்தக்கோரியும்,  2020-21 மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் OBC-பிரிவை சேர்க்கக்கோரியும், வரும் ஆகஸ்டு-15 சுதந்திர தினத்தன்று, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுதல் சம்மந்தமான ஆலோசனைக்கூட்டம் தொட்டியநாயக்கர் சமுதாயம் சார்பில் நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள் OBC உறவுகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 100 கிராம பஞ்சாயத்துகளுக்கு தீர்மான நகல், போஸ்டர், அறிவிப்பு விபரம் மற்றும் கையெழுத்து படிவம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு O.B.C.Reservation
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண