தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி - சமுதாய அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி.

கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி - சமுதாய அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி.

Admin 08 Aug 2020 | 06:11 PM
பகிர்:

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்ச்சி விபரங்கள்:-

விருதுநகர் மாவட்டம் ,வடக்குப்பட்டி-பாலவநத்தம் கிராமத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.கலையரசி வரதராஜன் அவர்கள் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 


கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியம், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி பகுதியில் ஊராட்சி செயலாளர் திரு.செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் திருமதி.ஜெயஸ்ரீ செல்வகுமார் அவர்கள் தலைவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கினர்.


நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் கொ.நாகராஜன் அவர்கள் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.   


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Coimbatore Mr.Selvakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண