தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
ஓ.பி.சி.இடஒதுக்கீடு விவகாரம் - நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தொட்டிய நாயக்கர் அமைப்புகள் மனு.

ஓ.பி.சி.இடஒதுக்கீடு விவகாரம் - நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தொட்டிய நாயக்கர் அமைப்புகள் மனு.

Admin 10 Aug 2020 | 10:19 PM
பகிர்:

இன்று (10.08.2020)  நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மருத்துவ படிப்பில் UG/PG வகுப்பில் 69% இட ஒதுக்கீடு சட்டத்தின்படி இந்த ஆண்டே ஒதுக்க வேண்டும் எனவும், அதற்கான சட்ட ஆதாரங்களுடன் மனு அளிக்கப்பட்டது. மேலும் 2021-ல் O.B.C மக்கள் தொகை கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையாக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் கிராம சபையில் தீர்மானங்கள் நிறைவேற்ற (BDO) வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரை  வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. முன்னதாக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சின்ராஜ் அவர்களிடமும் இதேகோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.பி.உடனான இந்த சந்திப்பில் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் திரு.M.பழனிசாமி, மூத்த வழக்கறிஞர் திரு.B. பழனிசாமி, விடுதலைக்களம் நிறுவனத்தலைவர் திரு.கொ.நாகராஜ், மு.கிராம நிர்வாக அதிகாரி. திரு.மணி, அ.பாலப்பட்டி திரு.சின்னுசாமி மற்றும் மேற்கு பாலப்படி திரு.ரமேஷ்  ஆகியோர் உடனிருந்தனர்.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikkalam.Ko.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண