தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
கோவை மாவட்டத்தில் DNC/DNT சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.

கோவை மாவட்டத்தில் DNC/DNT சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.

Admin 17 Aug 2020 | 11:40 PM
பகிர்:

கோவை மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்கு DNC/DNT சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல் தீர்க்கப்பட்டு, தற்பொழுது DNC/DNT சான்றிதழ்கள் வழங்கும் பணி துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் முதல் DNT சான்றிதழைப்பெற்றார் சென்னை, அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்.சரண் ரகுநந்தன். சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கலை நீக்க பாடுபட்ட  மண்ணூர் திரு.சரவணகுமார் (9942874841), குள்ளக்காபாளையம் திரு.மோகன்ராஜ் (9842914114), மண்ணூர் திரு.புவனேஷ்வரன்(9788342052), திரு.முத்து, பொன்னாபுரம் திரு.தர்மபிரகாஷ் (9750003110) ஆகியோருக்கு நன்றி. எனவே கோவை மாவட்ட அனைத்து தொட்டிய நாயக்கர் சமுதாய உறவுகளும் விரைந்து DNC/DNT சான்றிதழ் பெற்று, மத்திய, மாநில அரசின் உதவிகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். உதவிக்கு மேற்கண்ட சமுதாய தலைவர்களை தொடர்பு கொள்ளவும்.

இவண்,

விடுதலைக்களம்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை,

தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, நாமக்கல்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Saravanakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண