தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் - விடுதலைக்களம் அழைப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் - விடுதலைக்களம் அழைப்பு

Admin 27 Aug 2020 | 11:14 PM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனையும், நாயக்கர் நாயுடு சமுதாய மக்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வரும் சமூக விரோத கும்பலை கைது செய்யக்கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தொடர்ந்து புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், வரும் திங்கட்கிழமை (07.09.2020) அன்று மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலைக்களம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சமுதாய மக்கள் கலந்துகொள்ள விடுதலைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. 


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viduthalaikalam Mr.K.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண