இன்று (03.09.2020) கோவை கிழக்கு மாவட்டம், குறிச்சி தெற்கு பகுதி, 100ஆவது வட்ட கழகம், மேட்டூர் ஆதிதிராவிடர் காலனியில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கழக உடன்பிறப்பு திரு. வேலுச்சாமி அவர்களின் இல்லத்திற்கு 100ஆவது வட்ட கழக செயலாளர் ஈச்சனாரி திரு.க.மகாலிங்கம் அவர்கள் சென்று உடல் நலம் விசாரித்ததுடம், அவரின் குடும்பத்திற்கு தேவையான அரிசி,மளிகைப் பொருள்,காய்கறிகள் மற்றும் உதவித் தொகையினை வழங்கினார்.இந்த நிகழ்வின்போது கழக தோழர்கள் உடனிருந்தனர்.
விளம்பரங்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கழக தொண்டனுக்கு நிவாரணம் வழங்கிய தலைவர்.
Admin
03 Sep 2020 | 11:31 PM
குறிச்சொற்கள்