தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கழக தொண்டனுக்கு நிவாரணம் வழங்கிய தலைவர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கழக தொண்டனுக்கு நிவாரணம் வழங்கிய தலைவர்.

Admin 03 Sep 2020 | 11:31 PM
பகிர்:

இன்று (03.09.2020) கோவை கிழக்கு மாவட்டம், குறிச்சி தெற்கு பகுதி, 100ஆவது வட்ட கழகம், மேட்டூர் ஆதிதிராவிடர் காலனியில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கழக உடன்பிறப்பு திரு. வேலுச்சாமி அவர்களின் இல்லத்திற்கு 100ஆவது வட்ட கழக செயலாளர் ஈச்சனாரி திரு.க.மகாலிங்கம் அவர்கள் சென்று உடல் நலம் விசாரித்ததுடம்,  அவரின் குடும்பத்திற்கு  தேவையான அரிசி,மளிகைப் பொருள்,காய்கறிகள் மற்றும் உதவித் தொகையினை வழங்கினார்.இந்த நிகழ்வின்போது கழக தோழர்கள் உடனிருந்தனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.K.Magalingam
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண