தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
பேரறிஞர் அண்ணா 112-வது பிறந்தநாள் விழா- தலைவர்கள் உற்சாகம்.

பேரறிஞர் அண்ணா 112-வது பிறந்தநாள் விழா- தலைவர்கள் உற்சாகம்.

Admin 15 Sep 2020 | 11:20 PM
பகிர்:

பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் 112-வது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி வடக்கு மாவட்டம், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.செல்வராஜ் அவர்களின் தலைமையில்,  புதூர் பேருந்து நிலையம் முன்பு  சிறப்பாக நடைபெற்றது. இதில் கழக முன்னணியினர்,நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், ஈரோடு வடக்கு மாவட்டம், சத்தியமங்கலம் செண்பகபுதூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.V N.சின்னசாமி  அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் செண்பகபுதூர் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.M.ராசாத்தி, துணைத்தலைவர் திரு.N. சிவகுமார் உள்ளிட்ட கழக  மூத்த முன்னோடிகளும், கழக உடன்பிறப்புகளும்  கலந்து கொண்டனர்.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.N.Sivakumar
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண