தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
ஓ.பி.சி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த குரல் எழுப்புக- திரு.வைகோ எம்.பியிடம் கம்பளத்தார் சார்பில் மனு.

ஓ.பி.சி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த குரல் எழுப்புக- திரு.வைகோ எம்.பியிடம் கம்பளத்தார் சார்பில் மனு.

Admin 18 Sep 2020 | 04:20 PM
பகிர்:

2020-21 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓ.பி.சி மக்கள்தொகை கணக்கெடுத்து விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்கவும், தற்பொழுது நடைமுறையில் உள்ள 27% இடஒதுக்கீடு மத்திய அரசுப்பணிகளில் முறையாக வழங்கப்படாமல், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த பல்வேறு தேசிய இனங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு எதிராக நாடாளுமன்ற மேலவையில் குரல்கொடுக்க வேண்டும் என வலியுறுத்து AI OBC CC -யில் அங்கம் வகிக்கும் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான திரு.வைகோ அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு VKRSNS
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண