தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
அஇஅதிமுக-வின் 49-வது ஆண்டு துவக்க விழா - கம்பளத்தார்களின் வாழ்த்து.

அஇஅதிமுக-வின் 49-வது ஆண்டு துவக்க விழா - கம்பளத்தார்களின் வாழ்த்து.

Admin 17 Oct 2020 | 10:04 PM
பகிர்:

மறைந்த தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் 1972-இல் தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 48 ஆண்டுகள் தன் சாதனை பயணத்தை முடித்து இன்று (17.10.2020) 49-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.தமிழகத்தின் எண்ணற்ற சாதனைகளையும், சமூக நீதியையும் நிலைநாட்டிய அஇஅதிமுகழகத்தின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோடான கோடி தொண்டர்களுக்கும் இராஜ கம்பளத்தார்களின் சார்பில் நன்றி.   


இதனையெட்டி விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றியம் எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் திரு.A.காசிராஜ் M.A., அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.




குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Kasiraj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண