தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
மாமனிதர் திரு.க.சுப்பு அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவஞ்சலி - விடுதலைக்களம் அழைப்பு

மாமனிதர் திரு.க.சுப்பு அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவஞ்சலி - விடுதலைக்களம் அழைப்பு

Admin 28 Oct 2020 | 02:10 AM
பகிர்:

இராஜகம்பள -தொட்டியநாயக்கர் சமூகத்தின் பெருந்தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மு.சட்ட மேலவை உறுப்பினர், தொழிற்சங்க தலைவர், பத்திரிக்கையாளர், சிறந்த பேச்சாளர் என பன்முகத்தன்மைகொண்ட மாமனிதர்.திரு.க. சுப்பு அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி 29.10.2020-வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் நிறுவனத்தலைவர் கொ. நாகராஜன் அவர்கள் அன்னாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார். அனைவரும் வாரீர்...

இவண், 

விடுதலைக்களம் தலைமையகம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Ko.Nagaraj
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண