தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை!
விளம்பரங்கள்
விருப்பாச்சி கோபால நாயக்கரின் 219-வது வீரவணக்கநாள் - விடுதலைக்களம் அழைப்பு.

விருப்பாச்சி கோபால நாயக்கரின் 219-வது வீரவணக்கநாள் - விடுதலைக்களம் அழைப்பு.

Admin 19 Nov 2020 | 09:56 PM
பகிர்:

தென்னிந்திய தீபகற்ப கூட்டணி அமைத்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் விருப்பாச்சி கோபால நாயக்கரின் 219-வது வீரவணக்கநாள் வரும் சனிக்கிழமை 21.11.2020 அன்று அனுசரிக்கப்படுகிறது. அன்று காலை 10.30 மணியளவில் விருப்பாச்சியில் உள்ள அவரது சிலைக்கு விடுதளைக்களம் சார்பில் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் தலைமையில் பல்வேறு சமுதாய தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இநிகழ்வில் சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு மாவீரனுக்கு வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

இவண்.

விடுதலைக்களம்,

தலைமையகம், இராசிபுரம்

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு K.Nagarajan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண