தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
பெரியாரின் 47-வது நினைவுநாள்- நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

பெரியாரின் 47-வது நினைவுநாள்- நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

Admin 24 Dec 2020 | 11:49 PM
பகிர்:

சமூகநீதி, இடஒதுக்கீடு,பெண்ணிய விடுதலை, சாதி மறுப்பு என சமூகத்தில் எதெல்லாம் காலம்காலமாக புரையோடிப்போயுள்ளதோ, அவற்றிற்கெதிராக கலகக்குரல் எழுப்பி, அடிமைப்பட்டுக்கிடந்த சமூகம் மீண்டெலச்செய்த பகுத்தறிவு பகலவன் தந்தைப்பெரியாரின் 47-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

உன் கலகம் கல்வியை கொடுத்தது...

உன் கைத்தடி உரிமையைக் கொடுத்தது...

உன் குரலொலி பகுத்தறிவைக் கொடுத்தது...

உன் கால்தடம் விடுதலையைக் கொடுத்தது...

உன் மரணம் குலச்சாமியைக் கொடுத்தது...

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு பெரியாரின் 47-வது நினைவுநாள்- நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண