தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
பெரியாரின் 47-வது நினைவுநாள்- நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

பெரியாரின் 47-வது நினைவுநாள்- நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

Admin 24 Dec 2020 | 11:49 PM
பகிர்:

சமூகநீதி, இடஒதுக்கீடு,பெண்ணிய விடுதலை, சாதி மறுப்பு என சமூகத்தில் எதெல்லாம் காலம்காலமாக புரையோடிப்போயுள்ளதோ, அவற்றிற்கெதிராக கலகக்குரல் எழுப்பி, அடிமைப்பட்டுக்கிடந்த சமூகம் மீண்டெலச்செய்த பகுத்தறிவு பகலவன் தந்தைப்பெரியாரின் 47-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

உன் கலகம் கல்வியை கொடுத்தது...

உன் கைத்தடி உரிமையைக் கொடுத்தது...

உன் குரலொலி பகுத்தறிவைக் கொடுத்தது...

உன் கால்தடம் விடுதலையைக் கொடுத்தது...

உன் மரணம் குலச்சாமியைக் கொடுத்தது...

இவண்,

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு பெரியாரின் 47-வது நினைவுநாள்- நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண