தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா?
விளம்பரங்கள்
துணைமுதல்வர் ஓபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட DNT-சமுதாயத்தினர்!

துணைமுதல்வர் ஓபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட DNT-சமுதாயத்தினர்!

Admin 19 Feb 2021 | 01:40 AM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட DNT-பிரிவிலுள்ள 68 சாதிகளுக்கு ஒற்றைச்சான்றிதழ் வழங்கக்கோரி சீர்மரபினர் நலசங்கத்தினர் பலமாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை பல்வேறு காரணங்களைக் காட்டி தட்டிக்கழித்து வந்த தமிழக அரசு, DNT-தரப்பிலிருந்து சட்ட ஆலோசகர் மூலம் அரசு கூறிவந்த சாக்குபோக்குகளை உரிய விளக்கங்களுடன் சட்ட ரீதியாக நிராகரித்ததுடன், தேசிய சீர்மபரபின பழங்குடி ஆணையமும் பரிந்துரை செய்தபின்னும் செவிமடுக்காமல் இருந்து வருகிறது. இதனைக்கண்டிக்கும் விதமாகவும், உடனே ஒற்றைச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் நேற்று (17.02.21) பெரியகுளத்தில் உள்ள துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்களின் இல்லத்தை திரு.அய்யாக்கண்ணு தலைமையிலான சீர்மரபின நலச்சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நன்றி:

1.சன் நியூஸ்/சன் தொலைக்காட்சி

2.தந்தி டிவி

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண