தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
துணைமுதல்வர் ஓபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட DNT-சமுதாயத்தினர்!

துணைமுதல்வர் ஓபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட DNT-சமுதாயத்தினர்!

Admin 19 Feb 2021 | 01:40 AM
பகிர்:

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட DNT-பிரிவிலுள்ள 68 சாதிகளுக்கு ஒற்றைச்சான்றிதழ் வழங்கக்கோரி சீர்மரபினர் நலசங்கத்தினர் பலமாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை பல்வேறு காரணங்களைக் காட்டி தட்டிக்கழித்து வந்த தமிழக அரசு, DNT-தரப்பிலிருந்து சட்ட ஆலோசகர் மூலம் அரசு கூறிவந்த சாக்குபோக்குகளை உரிய விளக்கங்களுடன் சட்ட ரீதியாக நிராகரித்ததுடன், தேசிய சீர்மபரபின பழங்குடி ஆணையமும் பரிந்துரை செய்தபின்னும் செவிமடுக்காமல் இருந்து வருகிறது. இதனைக்கண்டிக்கும் விதமாகவும், உடனே ஒற்றைச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் நேற்று (17.02.21) பெரியகுளத்தில் உள்ள துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்களின் இல்லத்தை திரு.அய்யாக்கண்ணு தலைமையிலான சீர்மரபின நலச்சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நன்றி:

1.சன் நியூஸ்/சன் தொலைக்காட்சி

2.தந்தி டிவி

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண