தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உச்சநீதிமன்றத்தில் தாலியை கழற்றி கதறிய பெண்... நீதித்துறையையே உலுக்கிய தருணம்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample
விளம்பரங்கள்
உள் இடஒதுக்கீடு பிற சமுதாயத்தினருக்கு செய்யப்பட்ட பச்சைத்துரோகம்- நடிகர் சரத்குமார் ஆவேசம்!

உள் இடஒதுக்கீடு பிற சமுதாயத்தினருக்கு செய்யப்பட்ட பச்சைத்துரோகம்- நடிகர் சரத்குமார் ஆவேசம்!

Admin 04 Mar 2021 | 11:27 PM
பகிர்:

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒருநபர் ஆணையத்தை அமைத்துவிட்டு, அதன் அறிக்கை வரும்வரை காத்திருக்காமல், அரசியல் சுய லாபத்திற்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் பிற சமுதாய மக்களின் உரிமைகளை அடகுவைக்க யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்று நடிகர் சரத்குமார் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் பேச்சின் முழுவிபரம் வீடியோவில்...


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண