தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • இராஜகம்பளத்தின் AI நம்பிக்கை நட்சத்திரம் அருண் சரவணன்! இளைஞர்களுக்கு ஒரு அறிவுப் பாதை • எளியோர்களின் ஏணிப்படி அண்ணா! அறிவை ஆயுதமாக்கி மக்களைச் சிந்திக்க வைத்த பேரறிஞர். • போர் வேண்டாம் என்ற கிருஷ்ணர்! – ஐந்து ஊர்களுக்காக நடந்த கடைசி சமாதான முயற்சி • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை!
விளம்பரங்கள்
அந்தியூரில் பாஜக வேட்பாளராக போட்டியிட கம்பளத்தார் விருப்பமனு!

அந்தியூரில் பாஜக வேட்பாளராக போட்டியிட கம்பளத்தார் விருப்பமனு!

Admin 07 Mar 2021 | 04:40 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத்தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக சத்தியமங்கலம் தெற்கு மண்டல் பொருளாதாரப்பிரிவு மாவட்டச் செயலாளரான திரு.விஜயகுமார் அவர்கள், தமிழக பாரதிய ஜனதா பொறுப்பாளர் திரு சி.டி.இரவியிடம் வழங்கினார்.

ஊராட்சி மன்ற அளவில் இதுவரை அரசியல் செய்துவந்த கம்பளத்தார் சமுதாயத்திலிருந்து இந்த சட்டமன்றத்தேர்தலில் தான் அதிகப்படியானோர் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இம்முயற்சியில் கம்பளத்தார்கள் வெற்றிபெற முடியாமல் போகலாம், ஆனால் நிச்சயம் 2026- சட்டமன்றத்தேர்தலில் கம்பளத்தார்களை புறக்கணித்துவிட்டு எந்தக்கட்சியும் தேர்தல் களத்தில் வெற்றிபெற முடியாது என்பதை உணரும் நிலை வரும்.

தகவல் உதவி:

திரு.விஜய் 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு thottianaicker vijajvk
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண