தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
300 ஆண்டுகால கம்பளத்தாரின் வழிபாட்டு உரிமையை பறிப்பதா? - விடுதலைக்களம் ஆர்ப்பாட்டம்

300 ஆண்டுகால கம்பளத்தாரின் வழிபாட்டு உரிமையை பறிப்பதா? - விடுதலைக்களம் ஆர்ப்பாட்டம்

Radheyan 02 Jul 2021 | 04:35 PM
பகிர்:

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பெரியபுலியூர் ஊராட்சியில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் 300 ஆண்டு காலமாக மாலா கோவில் (முன்னோர் நடுகல் வழிபாடு) வழிபாடு செய்துவரும் இடத்தை பறிக்க நினைக்கும் சக்திகளுக்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, விடுதலைக்களம் கட்சியின் சார்பில் 12.07.2021-திங்களன்று ஈரோடு இரயில் நிலையம் அருகில் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் வாய்ப்புள்ள மேற்கு மண்டல சமுதாய சொந்தங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு ko.nagarajan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண