தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
ஏழுநாட்டு பட்டக்காரர் பட்டம் சூட்டும் விழா!

ஏழுநாட்டு பட்டக்காரர் பட்டம் சூட்டும் விழா!

Admin 05 Feb 2021 | 11:23 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கொக்கராயன்பேட்டையின் இராஜகம்பள நாயக்கர்களின் பாரம்பரிய வழக்கப்படி ஸ்ரீ திம்மராய பெருமாள் திருக்கோவிலில் எர்ர கொல்லவார் வகையைச் சார்ந்த கெவுடுலு குல திரு.மணி (எ) ஆர்.வெங்கடாசலம் அவர்களுக்கு "ஏழுநாட்டு பட்டக்காரராக" பட்டம் சூட்டும் விழா கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி நடைபெற்றது. மேளதாளத்துடன் நடைபெற்ற இவ்விழாவில் பாத்தியப்பட்ட கிராமத்தைச்சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். 


குறிச்சொற்கள்

சடங்கு & சம்பிரதாயம் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண