திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், சின்னமுளையூர் கிராமத்தில், 07.02.2020 ஆம் தேதி, தொட்டிய நாயக்கர் குல செல்வன்.பெ.இராஜாமணி(எ)கரிகாலனுக்கும், செல்வி.ர.உமாமகேஸ்வரிக்கும், கம்பளத்தார் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதில் இடம்பெற்ற சடங்குகள் இப்பகுதியில் இடம்பெறுகின்றன.
விளம்பரங்கள்
செல்வன்.பெ.இராஜாமணி(எ)கரிகாலனுக்கும், செல்வி.ர.உமாமகேஸ்வரிக்கும், கம்பளத்தார் பாரம்பரிய முறைப்படி திருமணம்
Admin
26 May 2020 | 03:38 PM
குறிச்சொற்கள்